chennai ஒற்றைத் தலைமை குறித்து இனி பேச வாய்ப்பில்லை : ஜெயக்குமார் நமது நிருபர் ஜூன் 13, 2019 அதிமுகவில் இனி ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வருவதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.